‘‘செடியாய வல்வினைகள் தீர்க்கும்
திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி
லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்
காண்பேனே’’
- திருவாய்மொழி
பொதுப்பொருள்: வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை தந்தருளும் திருமாலின் ஸ்லோகத்தை இங்கு காணலாம். வைகுண்ட ஏகாதசியன்று ஆரம்பித்து தினமும் காலை மாலை இரு வேளையிலும், அல்லது ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால், வாழ்வில் ஏற்பட்ட தீய வினைகள் அகன்று, திருமாலின் திருவருள் கிடைக்கும்.